சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவுக்கு திருமதி. தர்ஷிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மற்றும், தூண் நகராட்சியில் வாழும் சுவிஸ் மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் 18 வயது மேற்பட்டவர்களுக்கான குடியுரிமை பெறும் உயர்மட்டக்குழு விண்ணப்பதாரர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு குடியுரிமை வழங்கும் குழுவிலும் அங்கம் வகிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் தை மாதம் முதல் தனது பணியை தர்சிகா கிருஸ்ணானந்தம் ஆரம்பிக்கவுள்ளார். அவருக்கான கடிதம் தூண் நகராட்சியினால் இன்று வழங்கப்பட்டுள்ளது, அந்த நகராட்சியில் குடியுரிமை வழங்கும் உயர்மட்டக்குழுவில் அங்கம் வகிக்கும் முதலாவது புலம்பெயர் பெண்மணியும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
my
Popular Posts
Blog Archive
-
▼
2016
(351)
-
▼
December
(21)
- தாய்மொழியை மறக்காதது ஏன்?
- உளுந்து வடை செய்வது எப்படி?
- பன்மொழிக் கல்வி ஏன் அவசியம் - மொழிப்பிரியன்
- இன்று பால் தினகரன் குடுப்பத்திருடன் நீங்கள் நேரல...
- computer shortcut keys செயல்பாடு என்ன ?
- பம்பிங் பொன்ஸ் (Pumping Sponce )
- ஈழத்து பெண் சபறினா பிரான்ஸ் நாட்டு அழகியாக தெரிவாக...
- தலை பாகை தமிழ் கவியுடன் சந்திப்பு
- ஆண்ட்ராய்டு vs ஐபோன்
- புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... ...
- ஐபோன் 7Sல் உள்ள சிறப்பம்சங்கள்
- மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்
- விந்தணு சோதனை வீட்டிலேயே செய்யலாம்
- விஜேதாச கூற்றுக்கு வடமாகாண முதலமைச்சர் விளக்கம்
- ஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர...
- ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் அதிர்ச்சி தகவல்
- நாங்க வேற மாறி Bro Tamil Christian Song Pas John J...
- ஆங்கிலம் கதைக்க சிரமமாக இருக்கின்றதா? கவலையை விடுங...
- ஈழத்தமிழ் பெண்மணி சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுர...
- Donald J. டிரம்ப்பை வெற்றி பெற்றது எப்படி ?
- Rajivgandhi துரோகி.தமிழருக்கு துரோகம் india செய்தத...
-
▼
December
(21)